Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போச்சம்பள்ளி அருகே சமையல் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆகஸ்டு 05, 2021 10:35

மத்தூர்: போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூரை சேர்ந்தவர் நாகராஜ் என்கிற நாகேஷ் (வயது 56). சமையல் மாஸ்டர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்